குழந்தைபேறு உண்டாக


கர்ப ரக்ஷாம்பிகை கோவிலில் அம்பிகைக்கு அர்ச்சனை சையது புடவை
சாற்ற வேண்டும். .
துளசி கணுக்களை விஷ்ணு ஆலயத்திலும் வில்வ கணக்குகளை சிவா
ஆலயத்திலும் நட்டு வைத்தால் புத்ர தோஷம் விலகும்.


குழந்தை பேறு வழிபடவேண்டிய பரிகார ஸ்தலங்கள் :

1.தொட்டமளுர் -கண்ணன்
2.கர்ப்பகரட்சாம்பிகை -திருகருகாவூர்
3.தாயுமானவர் சன்னதி -திருச்சி
4.ஸ்ரீரெங்கநாத பெருமாள் -ஸ்ரீரங்கம்
5.பெருமாள்-மணக்கால் ஐயம்பேட்டை (திருவாரூர் அருகில்)
6.பெருமாள்-திருவெள்ளியங்குடி (குடந்தை அருகில்)
7.ஸ்ரீராமானஜர்-ஸ்ரீபெரும்புதூர்.காலசர்பதோஷம்-ராகு-கேது.