அம்மனுக்கு படைக்கப்படும் ஒவ்வொரு விதமான பூவிற்கும் ஒரு பலன் உண்டு. இதனை சூபுஷ்ப விதி' எனும் நூலில் காணலாம். அதில்
நல்ல மனைவி கிடைக்க - பாதிரி பூ
ஆபரணம் சேர - பலாச பூ
வாகன வசதி கிடைக்க - தாழம்பூ
உயர்ந்த பதவி கிடைக்க - முல்லைப்பூ
விருப்பம் ஈடேற - மாதுளம்பூ
பகைமை, எதிரி விலக - தாமரைப்பூ
இதில் தாழம்பூவை நீளமாக தொகுத்து பாவாடை போன்றும் சாத்தலாம்.அதன் நுனிப்பகுதி மேலிருக்குமாறு சாத்த விரைவில் திருமணமும், கீழிருக்குமாறு சாத்த ஆடை, ஆபரண சேர்க்கையும் கிடைக்கும்.